(மொத்த பக்கங்கள் 144, விலை ரூபாய் 50,
இலக்கியச் சோலைச்பதிப்பகம்)
1. அதிக பட்சம் 2-1/2 இல் இருந்து 3 மணி நேரம் போதும் இப்புத்தகத்தை படித்து முடிப்பதற்கு அந்த அளவு விருவிருப்பாக இருந்தது படிப்பதற்கு. படித்த அனைத்தையும் நம் வாழ்வில் உபயோகப்படிதினால் இன்ஷாஅல்லாஹ் நாம் மேல் நிலைக்கு உயர வாய்ப்பு இருக்கின்றது.
2. நடைமுறை மிகவும் அழகாக இருக்கின்றது.
3. நேர நிர்வாகம் மட்டும் அல்ல இந்த புத்தகம். ஒரு முஸ்லிமின் பண்புகளின் நிர்வாகம் என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவு ஒரு முஸ்லிமின் பண்புகளை சரி செய்யக்கூடிய புத்தகமாக இருக்கின்றது.
4. காதர் கதையைவிட சிறுவன் ஆற்றில் மாணிக்கத்தை எறிந்த கதை நெஞ்சில் இறங்கியது.
5.வருடம், மாதம், வாரம், மணித்தியாலம், நிமிடம், வினாடி...பற்றி மிக அருமையாக் எழுதியிருந்தீர்கள்
6. ஒரு நிமிடத்தில் என்ன செய்யலாம் என்று படிக்கும் பொழுதே ஹதீதுகளையும் திக்ருகளையும் ஓதவைத்து விட்டார் ஆசிரியர். அருமையான முயற்சி.
7. ஒரு நிமிடத்தில் 'ஒரு நிமிடத்தில் செய்ய வேண்டியவைப் பற்றி அறிந்துகொண்டேன்'.
8. இஸ்லாத்தின் பாதையில் யார் நஷ்டவளி என்பது உணர்ந்தேன்.
9. நமக்கென்று ஒரு பை - புத்தகங்கள் படிக்க நேரமே இல்லை என்பதற்கும் கிடைக்கிற நேரங்களிலெல்லாம் புத்தகங்கள் படிக்கிறேன் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தீர்களா? (மிகவும் முக்கியமான விசயம்)